கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் – அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை

Posted by - September 24, 2024
நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற…
Read More

யாழில் தனியார் பேருந்து சாரதி மீது கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்குதல்

Posted by - September 24, 2024
கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.
Read More

மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்

Posted by - September 23, 2024
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள்…
Read More

புதிய ஜனாதிபதி அநுரகுமாரவின் வெற்றியை வவுனியாவில் கொண்டாடிய ஆதரவாளர்கள்

Posted by - September 23, 2024
நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து,…
Read More

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

Posted by - September 23, 2024
கடற்றொழிலுக்கு சென்றவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச்  சேர்ந்தவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
Read More

கடல் தீர்த்தத்தின் போது காணாமல் போன ஆசிரியரின் சடலம் ஒப்படைப்பு

Posted by - September 23, 2024
யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய கடல் தீர்த்தத்தின் போது , கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியரின்…
Read More

யாழில் அநுரவிற்கு பொங்கல்

Posted by - September 23, 2024
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம்…
Read More

யாழ். போதனா கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு !

Posted by - September 23, 2024
யாழ் . போதனா வைத்தியசாலையின் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
Read More

தண்ணீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு

Posted by - September 23, 2024
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்  கிழக்கு பகுதியில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சிறீதரன்

Posted by - September 23, 2024
இலங்கைத்தீவின் 9ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
Read More