பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் – சிவில் சமூகம்

Posted by - September 27, 2024
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் இரு தினங்களுக்குள் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும்…
Read More

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

Posted by - September 26, 2024
மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்ச…
Read More

யாழில் மோட்டார் சைக்கிளும் வேனும் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - September 26, 2024
யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன்…
Read More

மட்டு. களுதாவளையில் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

Posted by - September 25, 2024
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்…
Read More

வவுனியாவில் மாணவனுக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

Posted by - September 25, 2024
வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்…
Read More

தமிழ்த்தேசிய எழுச்சியின்பால் கொண்ட பற்றுதியினால் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு நன்றி!

Posted by - September 25, 2024
பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எந்தவிதமான முன்னாயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள்…
Read More

தமிழ் மக்களின் தேசியபிரச்சினை தீர்கப்படவேண்டும்

Posted by - September 25, 2024
நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றால் தமிழ் மக்களின்  தேசிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ்…
Read More

தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார்

Posted by - September 24, 2024
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவுவரை தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் அதன் பின்னர் சாதிகளாகவும், சமயங்களாகவும், பிரதேசங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை…
Read More

ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும் ; சுமந்திரன் விளக்கம்

Posted by - September 24, 2024
2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின்…
Read More