பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு!

Posted by - September 29, 2024
பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவரே…
Read More

அந்தோனியார் ஆலய பின் பகுதியில் இருந்து சடலம் மீட்பு

Posted by - September 29, 2024
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர்…
Read More

மட்டு. ஆரையம்பதியில் இரு வாள்களுடன் கைதான இளைஞர் பிணையில் விடுதலை

Posted by - September 29, 2024
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இரு வாள்களுடன் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  வெள்ளிக்கிழமை…
Read More

வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம் – கே.இன்பராசா

Posted by - September 29, 2024
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன்…
Read More

மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன், பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவேன் – அப்துல்லா மஹ்ரூப்

Posted by - September 29, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியின் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகிக்கொள்வதாகவும்…
Read More

சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சியோடு இணைந்து பயணிக்க முடியாது – சிவகரன்

Posted by - September 29, 2024
சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும் என்று…
Read More

திருக்கோவிலில் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தவர் கைது

Posted by - September 29, 2024
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த 54 வயதுடைய ஒருவரை நேற்று…
Read More

புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து

Posted by - September 28, 2024
வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை…
Read More

மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும்

Posted by - September 28, 2024
நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’…
Read More

வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் விபத்து ; ஒருவர் பலி

Posted by - September 28, 2024
வவுனியா குருக்கள் புதுக்குளத்தில்  வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More