இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் இதர தலையீடுகளை இல்லாமற்செய்து, தேசத்தை கட்டியெழுப்ப முடியும்

Posted by - September 29, 2024
நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு யுத்தத்துக்குமான காரணகாரியங்களை கண்டறிந்து, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்நாட்டின் மீதான இதர…
Read More

இலங்கை கடற்படையை குற்றம் சாட்டுவதை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும் – என்.வி.சுப்பிரமணியம்

Posted by - September 29, 2024
இலங்கை கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின்…
Read More

யாழில் அஸ்வின் மற்றும் விராஜின் நினைவேந்தல்

Posted by - September 29, 2024
மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்று…
Read More

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுசபை கூட்டம்

Posted by - September 29, 2024
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் சபை கூட்டம் வவுனியாவில் உள்ள வாடி…
Read More

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஒருபோதும் இணையமாட்டேன்

Posted by - September 29, 2024
சுமந்திரனின் அழைப்பு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன்,…
Read More

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள் ; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

Posted by - September 29, 2024
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக்…
Read More

சங்கு சின்னம் தேவை – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்

Posted by - September 29, 2024
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கு சின்னத்தை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக…
Read More

ஒற்றுமையாக ஓர் அணியாக போட்டியிட முயற்சி செய்யுங்கள் – திருகோணமலை தமிழ் மக்கள் வேண்டுகோள்

Posted by - September 29, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மாகாண சபைத் தேர்தலிலும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட…
Read More

யாழில் பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்!

Posted by - September 29, 2024
யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
Read More

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு!

Posted by - September 29, 2024
பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவரே…
Read More