யாழ்ப்பாணத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

Posted by - October 1, 2024
சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (01)…
Read More

மட்டக்களப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம்!

Posted by - October 1, 2024
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நடைபெற்ற நிலையில்  சிறுவர்கள்…
Read More

சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்பாட்டம்!

Posted by - October 1, 2024
சர்வதேச சிறுவர்தினமான இன்று  செவ்வாய்க்கிழமை (01) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

மக்களின் பலத்த எதிர்ப்பையடுத்து மன்னாரில் மதுபானசாலையை உடன் மூடுமாறு உத்தரவு

Posted by - October 1, 2024
மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக…
Read More

தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார் – சி. வி விக்னேஸ்வரன்

Posted by - October 1, 2024
புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என…
Read More

யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது – சி.யமுனானந்தா

Posted by - October 1, 2024
யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா…
Read More

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்!

Posted by - October 1, 2024
தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்காக  எந்த நேரத்திலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக…
Read More

அமைச்சர்கள் இருந்த போதும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற முயற்சிகளை முன்னெடுத்தேன்!

Posted by - October 1, 2024
அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின்போது அவர்களுடன் நின்று தீர்வினைப்பெறுவதற்கான…
Read More

கிழக்கில் 6 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டும் – இரா. துரைரெட்ணம்

Posted by - October 1, 2024
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவே தமிழர்களின்…
Read More

எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இடமில்லை!

Posted by - October 1, 2024
எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷார்ட்…
Read More