தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் !

Posted by - October 4, 2024
இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ .…
Read More

வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளர் பதவியேற்பு

Posted by - October 4, 2024
வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

வடமாகாண போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - October 4, 2024
வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண…
Read More

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

Posted by - October 4, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில்…
Read More

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - October 4, 2024
யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில்…
Read More

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணம் கொள்ளை: இருவர் கைது!

Posted by - October 3, 2024
வெளிநாட்டு பிரஜையொருவரின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், ஐ ஃபோன் 14 தொலைபேசி  மற்றும் கடவுச்சீட்டு என்பனவற்றைக்…
Read More

சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு போதைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 3, 2024
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (03) வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு…
Read More

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை – கிழக்கு தமிழர் ஒன்றியம்

Posted by - October 3, 2024
தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய…
Read More

யாழில். கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்

Posted by - October 3, 2024
கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம், வரணி – நாவற்காடு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று…
Read More

யாழ் பல்கலையில்’ சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலும் மக்களின் வாக்களிப்பும்” தொடர்பான கலந்துரையாடல்

Posted by - October 3, 2024
அண்மையில் நடைபெற்று முடிவடைந்த “சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு முறை” எனும் தலைப்பிலான அவையம் படிப்பு வட்டம்…
Read More