தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்

Posted by - November 5, 2024
தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான…
Read More

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது

Posted by - November 5, 2024
அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என…
Read More

மட்டக்களப்பில் வாக்குகளை மிரட்டி பெற முயற்சிக்கும் ஒட்டுகுழுக்கள்!

Posted by - November 5, 2024
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்ற ஓட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை…
Read More

இந்திய நிதி உதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு

Posted by - November 4, 2024
இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா  மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி. மஹிபால ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு போதனா…
Read More

தமிழரசுக்கட்சியை மௌனிக்கச் செய்யவேண்டும் என்ற நோக்குடன் அரசு செயற்படுகின்றது – ரவிகரன்

Posted by - November 4, 2024
தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் நிலங்களையும் காத்து நின்ற தமிழீழ விடுதலைப்புலிகளை மௌனிக்கச்செய்தது போல், தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக…
Read More

வன்னி மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் அல்லர் – எமில்காந்தன்

Posted by - November 4, 2024
வன்னி மக்கள் இரண்டாந்தரப்பிரஜைகள் இல்லை என்று சுமந்திரனுக்கு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ள சுயேட்சை குழு இலக்கம் 7 இன் முதன்மை வேட்பாளர்…
Read More

பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது?

Posted by - November 4, 2024
பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியாதமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றதுஎன  பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேள்வி…
Read More

பொதுத்தேர்தல் : தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அமைதியாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு

Posted by - November 4, 2024
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின்…
Read More

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா, மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டன!

Posted by - November 4, 2024
பூநகரி பகுதியில் 80 கிலோ கேரள கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்றைய தினம் திங்கட்கிழமை (04) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More