தேர்தல் கடமைக்கு இடையூறாகவும் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவாகவும் போராட்டம்

Posted by - November 7, 2024
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பொது மக்களாலும் பொது அமைப்புகளாலும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு வருகின்ற நிலையில்…
Read More

மன்னாரில் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு

Posted by - November 6, 2024
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச…
Read More

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ..!

Posted by - November 6, 2024
திருகோணமலை மாவட்டம், மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) சிரமதானப்பணிகள் இடம் பெற்றன.
Read More

யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம்: அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

Posted by - November 6, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்குமாறு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Read More

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - November 6, 2024
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி…
Read More

சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

Posted by - November 6, 2024
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத…
Read More

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம்; ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது

Posted by - November 6, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை  நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின்…
Read More

ஆனைக்கோட்டையில் வன்முறை கும்பல் அட்டகாசம் ; பொலிஸார் விசாரணை!

Posted by - November 5, 2024
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 
Read More

திருகோணமலையில் பல பகுதிகளுக்கு 16 மணிநேரம் நீர் வெட்டு

Posted by - November 5, 2024
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும்…
Read More