வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: இருவருக்கு ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

Posted by - November 9, 2024
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத…
Read More

மட்டக்களப்பில் சுகாதார அமைச்சினால் தட்டம்மை நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - November 8, 2024
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் இனம் காணப்பட்டுள்ள தட்டம்மை நோயை இல்லாதொளிக்கும் சுகாதார அமைச்சின் விசேட வேலை…
Read More

மன்னாரில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்

Posted by - November 8, 2024
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  சுகாதார சீர்கேடுகள் உடன் பொது மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில்…
Read More

தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும் – இரா.சாணக்கியன்

Posted by - November 8, 2024
தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு…
Read More

ஏறாவூரில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய நால்வர் கைது

Posted by - November 8, 2024
மட்டக்களப்பு  ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை துண்டுபிரசங்களுடன் கைது செய்ததாக பொலிஸார்…
Read More

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 8, 2024
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை…
Read More

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 06 கோடா பரல்கள் மீட்பு

Posted by - November 8, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி…
Read More

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்

Posted by - November 8, 2024
ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என…
Read More

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன் கலந்துரையாடல்

Posted by - November 8, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள…
Read More

கிழக்கை காப்பாற்ற வேண்டுமா?வடக்கில் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும்!

Posted by - November 8, 2024
கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம் எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால்…
Read More