ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்

Posted by - November 11, 2024
தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று  சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு…
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய அரசு முன்வர வேண்டும் ; ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

Posted by - November 11, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். போர்ச்சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த…
Read More

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டிருக்கிறது – பொ. ஐங்கரநேசன்

Posted by - November 11, 2024
தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம்…
Read More

தமிழ் மக்களுடைய வாக்குகளை கபளீகரம் செய்வதற்கான அரசியல் நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றுகிறார்

Posted by - November 11, 2024
அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை…
Read More

வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க யாழ். மாநகர சபை கவனம்

Posted by - November 11, 2024
வீதியில் குப்பை கொட்டுபவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் யாழ்ப்பாணம் மாநகர சபை கவனம் செலுத்தி வருகிறது.…
Read More

“ பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் ”

Posted by - November 11, 2024
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் “என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

மட்டக்களப்பில் கொலை மற்றும் ஆலையங்களில் குண்டுவைத்து மோசடி செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா?

Posted by - November 11, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல் மோசடி செய்த பல மோசடிக்கு சொந்தகாரர்களும் படுகொலை செய்தவர்களும் பல படுகொலைக்கு காரணமாக இருந்ததுடன் ஆலயங்களுக்குள்ளே…
Read More

மாமனிதர் ரவிராஜின் 18ஆவது நினைவுதினம்

Posted by - November 10, 2024
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராசா ரவிராஜின் 18ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம்  சாவகச்சேரியில் அமைந்துள்ள…
Read More

அரசியல் கைதிகள் விடுதலை- நிலங்கள் விடுவிப்பு ! என்கிறார் அனுரகுமாரதிசநாயக்க

Posted by - November 10, 2024
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.
Read More