வாக்களிக்க உதவி கோரிய வயோதிபப் பெண் : தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்

Posted by - November 14, 2024
வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்ற வயோதிபப் பெண், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தரிடம் சின்னமொன்றை கூறி, அதில் புள்ளடியிட்டு உதவி செய்யுமாறு…
Read More

அம்பாறை மாவட்டத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

Posted by - November 14, 2024
நாடு பூராகவும் இன்று வியாழக்கிழமை (14) பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பானது மிகவும் சுமுகமான…
Read More

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Posted by - November 14, 2024
இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
Read More

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு

Posted by - November 14, 2024
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார்…
Read More

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

Posted by - November 14, 2024
பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை…
Read More

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்!

Posted by - November 14, 2024
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (14)  நடைபெற்றுவரும் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Read More

குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம்

Posted by - November 14, 2024
குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம்…
Read More

யாழில். சுயேட்சை குழுவொன்று தனது அனுமதியின்றி தன்னை வேட்பாளராக பெயர் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் முறைப்பாடு

Posted by - November 14, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர்…
Read More

மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு

Posted by - November 13, 2024
மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால்  வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை…
Read More

தேர்தல் அமைதியாக நடைபெற யாழில் சர்வமத பிரார்த்தனை

Posted by - November 13, 2024
பாராளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டி யாழ்ப்பாணத்தில்…
Read More