தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம், மீளப் பெறப்படவேண்டும்!

Posted by - November 19, 2024
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம், மீளப் பெறப்படவேண்டும் என அக்கட்சியின் அம்பாறை மாவட்டக் கிளையின், முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…
Read More

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கட்டளைத் தளபதி

Posted by - November 19, 2024
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க …
Read More

தமிழர் பகுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர்

Posted by - November 19, 2024
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் யாழ் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக…
Read More

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது

Posted by - November 18, 2024
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட்  திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட்…
Read More

அர்ப்பணிப்பான சேவையை வழங்குவேன் – சத்தியலிங்கம்

Posted by - November 18, 2024
என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
Read More

வவுனியாவில் கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்

Posted by - November 17, 2024
வவுனியா – கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன்  ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம்…
Read More

மூளாயில் வீடொன்றில் ஆடு திருடிய இருவர் கைது

Posted by - November 17, 2024
மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று (16) கைது…
Read More

ரில்வின் சில்வாவின் கருத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்தை தெளிவாக புலப்படுத்துகின்றது!

Posted by - November 17, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக…
Read More

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக வன்னி மாவட்ட எம்.பி ஆகிறார் உபாலி சமரசிங்க

Posted by - November 17, 2024
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உபாலி சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More