ஊடகவியலாளர் ஆர்.எஸ் றஞ்சன் இயற்கை எய்தியுள்ளார்!

Posted by - November 20, 2024
கடந்த 2006ம் ஆண்டு முதல் வன்னியில் ஊடக பணியாற்றி வந்த சுப்புராசா ஜெயலட்சுமணன் (ஆர்.எஸ் றஞ்சன்) இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
Read More

நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது – இலங்கைக்கான சீன தூதுவர்

Posted by - November 20, 2024
அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய…
Read More

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்

Posted by - November 20, 2024
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும்…
Read More

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்!

Posted by - November 19, 2024
திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (19) திருகோணமலை மாவட்ட செயலக…
Read More

பிரபல தொழிலதிபரும் ஐ.ம.சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான அ.கிருபாகரன் காலமானார்

Posted by - November 19, 2024
பிரபல தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார்.
Read More

வாக்குமூலம் வழங்க நாளை ஆஜராக வேண்டும் – பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு

Posted by - November 19, 2024
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன்…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களை கொடுப்போம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 19, 2024
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்தூவி அஞ்சலி

Posted by - November 19, 2024
கடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - November 19, 2024
அம்பாறை மாவட்டத்தில், பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்…
Read More

மன்னாரில் வைரஸ் காய்ச்சல்: தனிமைப்படுத்தலில் 500 இராணுவத்தினர்!

Posted by - November 19, 2024
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இராணுவத்தினரிடையே காய்ச்சல் பரவியதை அடுத்து, இராணுவத்தினருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம்…
Read More