தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Posted by - November 24, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு  மீனவர்களால் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கப்பட்டுள்ளது.
Read More

வேலணையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

Posted by - November 24, 2024
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர்…
Read More

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழில் அங்குரார்ப்பணம்

Posted by - November 24, 2024
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக இன்று (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன. தியாக தீபம்…
Read More

கடல் வளங்கள் அமைச்சருடன் மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!

Posted by - November 24, 2024
வட மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை…
Read More

திருகோணமலை சம்பூர் கலாச்சார மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு

Posted by - November 24, 2024
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை…
Read More

தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - November 24, 2024
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனைப் பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
Read More

வட மாகாணத்தில் சீரற்ற வானிலையால் பெருமளவானோர் பாதிப்பு!

Posted by - November 24, 2024
மழையுடனான சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வட மாகாணத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
Read More

வவுனியா சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Posted by - November 24, 2024
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் நேற்று சனிக்கிழமை (23) இரவு உயிரிழந்தார்.
Read More

யாழ். போதனா வைத்தியசாலைக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

Posted by - November 24, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார்…
Read More

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழில் அங்குரார்ப்பணம்

Posted by - November 24, 2024
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக இன்று (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.
Read More