மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் கனமழையால் 43 கிராமங்கள் பாதிப்பு

Posted by - November 25, 2024
மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 43 கிராமங்களைச் சேர்ந்த 43623 பேர் கனமழை காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.…
Read More

யாழில் மோட்டார் சைக்கிள் உடைத்து பணம் கொள்ளை ; இருவர் கைது!

Posted by - November 25, 2024
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து பணத்தினை கொள்ளையடித்து, போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)  இரு…
Read More

மன்னார் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்

Posted by - November 25, 2024
மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில்…
Read More

யாழில் மழை, வெள்ளத்தால் 2,035 குடும்பங்கள் – 7,416 பேர் பாதிப்பு!

Posted by - November 25, 2024
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,035 குடும்பங்களை சேர்ந்த 7,416 பேர்…
Read More

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறாது

Posted by - November 25, 2024
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால்…
Read More

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு!

Posted by - November 25, 2024
யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. 
Read More

விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்

Posted by - November 25, 2024
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில்…
Read More

பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

Posted by - November 25, 2024
வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன. 24ஆம் திகதி…
Read More

பதுளை விபத்தில் மற்றுமொரு மாணவனும் உயிரிழப்பு

Posted by - November 24, 2024
கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில்  போது, பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்திருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர்…
Read More

இனியாவது ஒன்று படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு

Posted by - November 24, 2024
நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்று படவேண்டும் என  செல்வம்…
Read More