வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு !

Posted by - November 28, 2024
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு !

Posted by - November 28, 2024
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று வியாழக்கிழமை (28)  காலை…
Read More

யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து கொள்ளை

Posted by - November 28, 2024
யாழ்ப்பாணத்தில்   ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச்…
Read More

மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு சென்ற தந்தை உயிரிழப்பு

Posted by - November 28, 2024
முல்லைத்தீவில் மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம்…
Read More

மட்டக்களப்பில் வயலில் சிக்கிய விவசாயிகள் – கெலிகொப்டர் மூலம் ஒருவர் மீட்பு

Posted by - November 28, 2024
  மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற…
Read More

அம்பாறை மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் 4 பேர் சடலமாக மீட்பு

Posted by - November 28, 2024
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்…
Read More

திருகோணமலை மாவட்டத்தில் 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிப்பு

Posted by - November 28, 2024
திருகோணமலை மாவட்டத்தில் 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிப்பு மற்றும் 131 குடும்பங்களை சேர்ந்த 329 பேர் பாதுகாப்பு…
Read More

மன்னாரில் சீரற்ற வானிலையால் 50 ஆயிரம் பேர் பாதிப்பு

Posted by - November 27, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக வடமாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Read More

மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

Posted by - November 27, 2024
முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் இன்று…
Read More