திருகோணமலையில் கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

Posted by - December 3, 2024
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகர் பிரதேசத்தில் 02 கஜமுத்துக்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (02)…
Read More

குருணாகலில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - December 3, 2024
குருணாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தள்ளது.
Read More

ரில்வினின் கருத்தே அரசாங்கத்தின் நிலைப்படா ?

Posted by - December 3, 2024
ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் உள்ளதா என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக்கட்சியின்…
Read More

எதிர்காலத்தில் அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயார்

Posted by - December 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும்…
Read More

மட்டக்களப்பில் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை!

Posted by - December 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவே  தற்காலிகமாகக் குறித்த…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: அடுத்தகட்டமாக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?

Posted by - December 3, 2024
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு  உள்வாங்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக்கொண்டு அடுத்தகட்டமாக…
Read More

வவுனியாவில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி ; ஒருவர் கைது

Posted by - December 2, 2024
வவுனியா, இளமருதங்குளம் பகுதியில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது…
Read More

எக்காலத்திலும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது – செல்வம்

Posted by - December 2, 2024
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப்…
Read More

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Posted by - December 2, 2024
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More

யாழில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் – இருவர் கைது

Posted by - December 2, 2024
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம…
Read More