பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - January 2, 2025
கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (02) கைது…
Read More

குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் வடிகாலமைப்பு சபையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

Posted by - January 2, 2025
கிளிநொச்சி  மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தெளிவூட்டும் வகையில்…
Read More

யாழ். நீதிமன்றுக்கு முன்னால் வைத்து சாட்சியை வாளால் வெட்ட முயன்ற பிரதான சந்தேகநபர் கைது!

Posted by - January 2, 2025
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று…
Read More

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபரின் உடலை தோண்டி எடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 2, 2025
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கொன்றில்  ஆஜராகவேண்டிய 40 வயது நபரொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், யாழ்.…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம்

Posted by - January 2, 2025
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் இன்று வியாழக்கிழமை (02)…
Read More

தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் – பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு

Posted by - January 1, 2025
“பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள…
Read More

வடக்கு மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப்படைத்தளபதிக்கும இடையில் சந்திப்பு

Posted by - January 1, 2025
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01) ஆளுநர்…
Read More

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படல் வேண்டும்!

Posted by - January 1, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம்…
Read More