அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - January 14, 2025
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில்  வழமையான செயற்பாட்டில்  ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை…
Read More

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

Posted by - January 14, 2025
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் கடந்த பதினைந்து நாட்களாக காயங்களுடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளமை…
Read More

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

Posted by - January 14, 2025
மட்டக்களப்பு  ஏறாவூர் பிரதேசத்தில் திங்கட்கிழமை (13) பிற்பகல் கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக…
Read More

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம் !

Posted by - January 14, 2025
யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார்…
Read More

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவியை தவறாக பயன்படுத்தியவர்கள் கைது!

Posted by - January 13, 2025
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில்  குடும்ப பெண் ஒருவரும்…
Read More

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்

Posted by - January 13, 2025
வவுனியாவில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. உலகம் பூராக உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கலை நாளை கொண்டாடுகின்றனர்.
Read More

100 சதவீதம் பெண் ஊழியர்களைக் கொண்ட சுற்றுலா ஹோட்டல் திறப்பு

Posted by - January 13, 2025
இந்தியா – தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற…
Read More

கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்

Posted by - January 13, 2025
கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.…
Read More

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி : ஒருவர் கைது

Posted by - January 13, 2025
யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More