இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி தீவக கடற்தொழில் அமைப்பு மகஜர் கையளிப்பு !

Posted by - February 27, 2025
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (27) தீவக…
Read More

இந்திய துணை தூதரகத்துடன் கலந்துரையாடலுக்கு சென்ற மீனவர்கள்!

Posted by - February 27, 2025
யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை…
Read More

யாழில் மீனவர்களது போராட்டம் ஆரம்பம்

Posted by - February 27, 2025
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டு…
Read More

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - February 27, 2025
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலகண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் நடைபெற்றது

Posted by - February 27, 2025
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாய் திகழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரோடும் ஆலயமென பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா…
Read More

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு

Posted by - February 27, 2025
வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா …
Read More

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

Posted by - February 27, 2025
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான…
Read More

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது

Posted by - February 27, 2025
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு…
Read More

உள்ளுராட்சி தேர்தலில் கூட்டிணைவதற்கு ஏழு கட்சிகளிடையே இணக்கம்

Posted by - February 27, 2025
உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கூட்டாகக் களமிறங்குவதற்கு இதுவரையில் ஏழு கட்சிகள் இணங்கியுள்ளதோடு, மேலும் சில கட்சிகள் கூட்டில் இணைவதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக…
Read More