தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - April 26, 2025
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை…
Read More

சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

Posted by - April 26, 2025
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக…
Read More

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது

Posted by - April 26, 2025
ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில்…
Read More

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம்

Posted by - April 26, 2025
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழரசுக் கட்சியை ஆதரிக்க மணிவண்ணன் அணி யோசனையா

Posted by - April 25, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட யாழ். மாவட்டத்தில் தாம் போட்டியிடாத சபைகளில், இலங்கைத் தமிழரசுக்…
Read More

திடீரென மயங்கி விழுந்த மாணவி பரிதாப மரணம்!

Posted by - April 25, 2025
மட்டக்களப்பு – கிரான்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய மாணவி ஒருவரே இன்றையதினம்…
Read More

முல்லைத்தீவில் சுகிந்தன் மீது அமைச்சர் சந்திரசேகரனின் சகாக்கள் தாக்குதல்!- கஜேந்திரகுமார் கண்டனம்

Posted by - April 25, 2025
முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் கடற்றொழில் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…
Read More

முல்லைத்தீவு கிராம அலுவலகர்களுக்கான முகாமைத்துவப் போட்டி

Posted by - April 25, 2025
முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்று தேறாங்கண்டல் கிராம அலுவலர் துஷாந்தி…
Read More

சுண்டிக்குளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - April 25, 2025
கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் வியாழக்கிழமை (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More