இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம்

Posted by - May 1, 2025
இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள…
Read More

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ; தபால் ஊழியர் உட்பட இருவர் கைது

Posted by - May 1, 2025
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள்  மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர்…
Read More

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை

Posted by - May 1, 2025
மக்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கும் சேவை நிலையமாக மாற்றுவதற்கான நிர்வாக சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறும்  வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திதருமாறு…
Read More

வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்

Posted by - May 1, 2025
மட்டக்களப்பு, வாழைச்சேனை, புணானை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு…
Read More

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - April 30, 2025
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான போராட்டம்.. நீதிமன்றின் உத்தரவு

Posted by - April 30, 2025
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு…
Read More

யாழில் மாவட்ட ரீதியில் 3ஆவது இடம் பெற்று குணராசா பிரகாசன் சாதனை!

Posted by - April 30, 2025
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி 3ஏ சித்திகளை பெற்று குணராசா பிரகாசன் என்ற மாணவன் மாவட்ட ரீதியாக…
Read More

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும்

Posted by - April 30, 2025
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது…
Read More

322 கிலோ கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

Posted by - April 30, 2025
வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து…
Read More