உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த வலயம்

Posted by - May 3, 2025
வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வடக்கு…
Read More

மன்னார் கள்ளியடி பகுதியில் விபத்து ; பலர் படுகாயம்

Posted by - May 3, 2025
மன்னார்- யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்தாக இலுப்பைக்கடவை…
Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு – கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்: சி.வி.கே. வலியுறுத்தல்

Posted by - May 3, 2025
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு,…
Read More

சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை

Posted by - May 3, 2025
சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன்.…
Read More

மக்களை ஒடுக்க எங்கள் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தினால் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும்

Posted by - May 3, 2025
ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதினால் அது அவர்களின் தவறு…
Read More

நல்லை ஆதீனத்தின் திருவுடல் தீயில் சங்கமமானது

Posted by - May 3, 2025
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை (02)…
Read More

தமிழர் இருப்பை வலுப்படுத்தி, தமிழ் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு தமிழ் மக்களிடமே உள்ளது !

Posted by - May 3, 2025
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ் தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில்…
Read More

வடக்கு காணி சுவீகரிப்பின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த்

Posted by - May 3, 2025
உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில்  தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம்…
Read More

ரோஹண விஜேவீரவின் மானத்தை காப்பாற்றிய தமிழர்

Posted by - May 2, 2025
மக்கள் விடுதலை முன்னணியில் ஸ்தாபகர் ரோஹண விஜேவீரவை யாழ்ப்பாண சிறையில் அடைத்து அவரின் ஆடைகளை களைந்த போது, அவரின் மானத்தை காக்க தான் கட்டியிருந்த…
Read More

இந்த தேர்தலை ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் – சாணக்கியன்

Posted by - May 2, 2025
இந்த தேர்தலை யாரும் ஒரு வட்டாரத்துக்கான தேர்தலாக பார்க்கக்கூடாது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் என…
Read More