ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்

Posted by - May 10, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த…
Read More

தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது – சிவஞானம்

Posted by - May 10, 2025
தனி மனித தீர்மானம் எடுக்கும் கட்சியாக நாங்கள் இல்லை. தலைவர் என்ற முறையில் நாம் இதனை தெளிவாகச் சொல்கிறேன். முன்பு…
Read More

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

Posted by - May 10, 2025
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை…
Read More

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Posted by - May 10, 2025
போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் பருத்தித்துறை ஆதார…
Read More

தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று தமிழ் அரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ரவிகரன்

Posted by - May 9, 2025
நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான…
Read More

சொன்னதைச் செய்திருந்தால் பிமல் பாராளுமன்றில் அழத்தேவையில்லை – கீதநாத் சாடல்

Posted by - May 9, 2025
மதுபானசாலை அனுமதிப் பட்டியலை வெளியிட்டிருந்தால், அமைச்சர் பிமல் ரத்தாயக்க கசிப்பு விநியோகம் குறித்து பாராளுமன்றில் அழத்தேவையில்லை என சிறீலங்கா பொதுஜன…
Read More

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

Posted by - May 9, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

வடக்கு மக்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கத்தின் சதி

Posted by - May 9, 2025
கோவணத்துடன் சென்ற மக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களா எனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…
Read More

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

Posted by - May 9, 2025
யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் நேற்று (08) நண்பகல் மாவட்டத்தில் நிலவிய…
Read More

குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து திறந்து வைப்பு

Posted by - May 8, 2025
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து இன்று (08) திறந்து வைக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக்…
Read More