சர்வதேசம் பதிலளிக்குமா? – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி

Posted by - May 13, 2025
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன. இன்னும் எத்தனை கண்கள்…
Read More

மட்டு. வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - May 13, 2025
வாழைச்சேனை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை  (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

Posted by - May 13, 2025
யாழ்பல்கலைக்கழக வவுனியா கலைப்பீடமாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால்நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை…
Read More

யாழ் நாகவிகாரையில் வெசாக் தின நிகழ்வு

Posted by - May 13, 2025
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பூரணை வெசாக் திங்கட்கிழமை (12) யாழ்ப்பாணம் ஆரியகுளம்…
Read More

யாழில் சுற்றுலா பஸ்ஸின் மீது தாக்குதல்

Posted by - May 13, 2025
யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயணிகளின் பஸ் மீது திங்கட்கிழமை (12)  இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!

Posted by - May 13, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று (13) பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி…
Read More

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

Posted by - May 13, 2025
நல்லூரடியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
Read More

யாழ். வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை!

Posted by - May 13, 2025
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ளமாக மணல் அகழ்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கவலை…
Read More

யாழ். நெடுந்தீவு வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கல்!

Posted by - May 13, 2025
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு, தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்படாத பிரதேசமாகும்.…
Read More

தேசிய மக்கள் சக்திக்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது – ஸ்ரீகாந்

Posted by - May 13, 2025
தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும்  சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ…
Read More