யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 17, 2025
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்…
Read More

தமிழரசு கட்சியின் பச்சிலைப்பள்ளி கிளை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 17, 2025
தமிழரசு கட்சியின் பச்சிலைப்பள்ளி கிளை ஏற்பாட்டில் பளை பேருந்து தரிப்பிடத்தில் ஈழப் போராட்டத்தில் இறுதி நாட்களில் இனவழிப்பு செய்யப்பட்ட உறவுகள்…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

Posted by - May 17, 2025
மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த…
Read More

கனடா நினைவு தூபி இலங்கையில் சிலரின் முகமூடிகளை கிழித்திருக்கின்றது

Posted by - May 17, 2025
கனடாவில் எம்மவர்களினால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா? இலங்கையில் வாழும் எமது மக்களுக்கு வலுப்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு அப்பால்,…
Read More

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Posted by - May 17, 2025
மன்னாரில் சனிக்கிழமை (17) காலை வீசிய பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது!

Posted by - May 17, 2025
கிளிநொச்சி  பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மின்வயரின் மீது முறிந்துவீழ்ந்த மரம்!

Posted by - May 17, 2025
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்துவீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை…
Read More

இவர்கள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள்

Posted by - May 17, 2025
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கூட்டுச் சேர கூட்டம் நடத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்…
Read More

2009 இறுதி யுத்தத்தில் உயிரற்ற உடல்களில் நகைகளை திருடிய இராணுவம்! நேரடி சாட்சியம்

Posted by - May 17, 2025
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் சடலங்களில் காணப்பட்ட நகைகளை இலங்கை இராணுவத்தினர் திருடியதாக இறுதி யுத்த களத்தில் இருந்து பாதிக்கப்பட்ட…
Read More

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்கக்கூடாது!

Posted by - May 17, 2025
வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய…
Read More