குளவிக் கொட்டுக்கு இலக்கானவருக்கு தீவிர சிகிச்சை

Posted by - August 9, 2020
வயலுக்கு சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

’த.தே.கூவின் பின்னடைவை பொறுப்பேற்கிறோம்’

Posted by - August 9, 2020
நடந்து முடிந்துள்ள தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்பதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…
Read More

பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டு வீச முயன்றவர் கைது

Posted by - August 9, 2020
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது கை குண்டை வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

த.தே.ம.முவின் தேசியப்பட்டியல் பிரதிநிதியாகின்றார் கஜேந்திரன்

Posted by - August 9, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Read More

கூட்டமைப்பின் தேசியப் பட்டில் உறுப்பினராக கலையரசன்

Posted by - August 9, 2020
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல்…
Read More

அனைவரும் ஏற்றால் தமிழரசுக் கட்சித் தலைமையை ஏற்கத் தயார்: சிறிதரன் கிளிநொச்சியில் அறிவிப்பு

Posted by - August 8, 2020
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம்…
Read More

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும-சிவாஜிலிங்கம்

Posted by - August 8, 2020
எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என…
Read More

நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் சிறீதரன்

Posted by - August 8, 2020
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசி…
Read More

சசிகலா விவகாரம்; நீதி கோரி ஆதரவாளர்கள் போராட்டம்!

Posted by - August 8, 2020
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு கீழ் இன்று (08) காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

இருப்பை காப்பாற்ற அம்பாறைக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வேண்டும்!

Posted by - August 8, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பையும் மக்களின் இருப்பையும் – காணிகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் அம்பாறைக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்…
Read More