பேரன் உயிரிழந்த சோகம் தாங்காது பாட்டியும் உயிரிழந்தார் – யாழில் சம்பவம்

Posted by - November 7, 2020
இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
Read More

மாடு மேய்ப்பதற்காக சென்ற இளைஞன் மிதிவெடியில் சிக்கிய பரிதாபம்

Posted by - November 7, 2020
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிதிவெடியொன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (06.11.2020) மாலை இடம்பெற்றது.
Read More

யாழ்.கரவெட்டியில் தொற்றுக்குள்ளானோருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கான அறிவித்தல்

Posted by - November 7, 2020
யாழ்ப்பாணம், கரவெட்டி அல்வாய் பகுதியில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அண்மையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும்…
Read More

மானிப்பாயில் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்

Posted by - November 7, 2020
மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையுள்ள பொருட்களையும் அடித்துச்…
Read More

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!–அழகையா லதாகரன்

Posted by - November 7, 2020
கிழக்கு மாகாணத்தில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  100 ஆக அதிகரித்துள்ளதாக   கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.…
Read More

யாழில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்த குடும்பத்தினர் கைது

Posted by - November 7, 2020
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தமிழக…
Read More

வர்த்தமானி அறிவித்தலை மீறி வவுனியாவில் அதிக விலையில் அரிசி விற்பனை

Posted by - November 7, 2020
அரிசிக்கான விலைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதிலும் வவுனியா மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசி வகைகள் விற்பனை செய்யப்படுவதாகக்…
Read More

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை

Posted by - November 6, 2020
கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதி மன்றினால் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில்…
Read More

திருமலையில் நஞ்சருந்திய குடும்பம்; 16 வயது யுவதி பலி

Posted by - November 6, 2020
திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 16 வயதான என்.விதுஷிகா எனும் யுவதி உயிரிழந்துள்ளதாகவும்…
Read More

யாழில் மூன்று கடைகளில் திருடர்கள் கைவரிசை

Posted by - November 6, 2020
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் இன்று அதிகாலை வேளையில் உடைத்து பல லட்சம் ரூபா திருடப்பட்டுள்ளது. கஸ்தூரியார்…
Read More