போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - November 10, 2020
திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1050 போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண்…
Read More

தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்-சாணக்கியன்

Posted by - November 10, 2020
சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மட்டக்களப்பில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

Posted by - November 10, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு…
Read More

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நாமலிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - November 9, 2020
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறையில் பட்டப்படிப்பை…
Read More

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள ஆணையாளராக வைரமுத்து மகேந்திரநாதன் நியமனம்

Posted by - November 9, 2020
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வகுப்பு 1 இல் (Class 1) சிரேஷ்ட பிரதி ஆணையாளராக இதுவரை கடமையாற்றி வந்த வைரமுத்து…
Read More

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை-Dr.யமுனாநந்தா

Posted by - November 9, 2020
உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும்…
Read More

தொற்றிலிருந்து விடுதலை வேண்டி யாழில் மாபெரும் யாகம்

Posted by - November 9, 2020
கொரோனா நோயிலிருந்து விடுபட இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில் மாபெரும் யாகம் நடத்தப்பட்டது. கொரோனா  தொற்று…
Read More

யாழ்ப்பாணத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு

Posted by - November 9, 2020
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை, ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள்…
Read More

கொரோனா அச்சுறுத்தல்-கிளிநொச்சியில் இரு பகுதிகள் முடக்கம்

Posted by - November 9, 2020
கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.…
Read More