கோப்பாயில் கொவிட்-19 சிகிச்சைக்கு 50க்கும் அதிகமான வெளிநாட்டவர் அனுமதி

Posted by - November 12, 2020
கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இயங்கும் கொவிட்-19 மருத்துவமனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். நாட்டில் தற்போது அதிகரித்து…
Read More

இரட்டைக் கொலைச் சம்பவம் – பூ.பிரசாந்தன் மட்டக்களப்பில் கைது!

Posted by - November 12, 2020
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

Posted by - November 12, 2020
யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான…
Read More

தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்:

Posted by - November 11, 2020
இந்திய தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப்படுவதை இலங்கை அரசு மனித நேயத்துடன் அணுகித் தடுத்து நிறுத்த வேண்டும் என்று…
Read More

யாழ்.மாவட்டத்திற்குள் வருபவர்கள் சுகாதாரப் பிரிவினரிடம் பதிவு செய்யவும்!-அரச அதிபர்

Posted by - November 11, 2020
கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும்…
Read More

யாழ்.கரம்பகத்தில் விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகை!

Posted by - November 11, 2020
யாழ்.தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…
Read More

நவம்பர் 7 க்கு பின்னர் யாழ்ப்பாணம் வந்தவர்கள் தம்மை பதிவு செய்ய வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - November 11, 2020
தற்போது நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. எனவே கடந்த 7 ஆம் திகதியிலிருந்து வடக்கு…
Read More

யாழ். நகரில் பண்டிகைகால அங்காடி வியாபாரத்துக்கு தடை!

Posted by - November 10, 2020
யாழ்ப்பாணம் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாாழ்.மாநகர முதல்வர்…
Read More

தாய்ப்பால் புரையேறி சிசு மரணம்

Posted by - November 10, 2020
ஒரு மாதமேயான ஆண்குழந்தை ஒன்று தாய்ப்பால் புரையேறி நேற்று உயிரிழந்துள்ளது. யாழ். வடமராட்சி கரவெட்டி மேற்குப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில்…
Read More

யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை

Posted by - November 10, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Read More