யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் புதிய உறுப்பினர் நியமனம்

Posted by - November 15, 2020
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ்.…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி-சிவஞானம் சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு

Posted by - November 15, 2020
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம்  பொலிஸார் வாக்குமூலம் பதிவு…
Read More

வட்டுக்கோட்டை இரட்டைக்கொலை – 12 பேர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது

Posted by - November 15, 2020
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுள்ளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை போலீசார் கைது…
Read More

வன்னி எம்.பி.யை வழிமறித்து தாக்க முயன்ற இளைஞர் குழு – பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு! இருவர் கைது

Posted by - November 15, 2020
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு 7.00…
Read More

நல்லுரில் ஒருவருக்கு இன்று கொரோனா – 14 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் பரிசோதனையில் உறுதியான தொற்று

Posted by - November 14, 2020
யாழ்ப்பாணத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் மாயம்

Posted by - November 14, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்

Posted by - November 14, 2020
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் ஆளுநரின் விசேட கூட்டம் மட்டக்களப்பில் நேற்று (13) இடம்பெற்றது.
Read More

அம்பாறையில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து

Posted by - November 14, 2020
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல், இரவு…
Read More

கொரோனா அபாய காலத்தில் இள வயது நீரிழிவு அதிகரிப்பு – எச்சரிக்கிறார் நீரிழிவு மருத்துவ நிபுணர் அரவிந்தன்

Posted by - November 14, 2020
“கொரோனா காலப்பகுதியில் இள வயது நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது” என்று யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை…
Read More

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தீபத்திருநாளை கொண்டாடுவோம்- செல்வம்

Posted by - November 14, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தீபாவளி திருநாளை மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்தே அனைவரும் கொண்டாடுவோம் என நாடாளுமன்ற…
Read More