தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டாம் – செல்வம்

Posted by - November 18, 2020
கொரனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி  நாடாளுமன்ற…
Read More

காதலர் தினத்தில் மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

Posted by - November 18, 2020
காதலர் தினத்தன்று தனது மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற…
Read More

யாழ்.மருத்துவ பீட மாணவன் மரணத்தில் சந்தேகம்; இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Posted by - November 18, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் அவர் வசித்த வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
Read More

வலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது

Posted by - November 17, 2020
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது.
Read More

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே வாழைச்சேனையில் அமுலிலுள்ள ஊரடங்கு தளர்த்தப்படும்

Posted by - November 17, 2020
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாக அப்பகுதிகளில் மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பிசிஆர் பரிசோதனை…
Read More

அரியாலையில் தனிமைக்கு உள்ளாக்கப்பட்ட 62 பேருக்கு தொற்றில்லை!

Posted by - November 17, 2020
அரியாலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 62 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று…
Read More

கிழக்கில்124பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று- 9674 பேர் தனிமைப்படுத்தலில்

Posted by - November 17, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன்…
Read More

யாழ்ப்பாணம் விமான நிலையம் எதிர்காலத்தில் முடப்படலாம்

Posted by - November 16, 2020
பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என…
Read More

புலமைப்பரிசில் பெறுபேறுகளில் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை!

Posted by - November 16, 2020
நேற்று(15) வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும் பல…
Read More