வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி விடுதலைப்போரின் வீர மறவர்களிற்கு, அஞ்சலியினை செலுத்துவோம் – மயூரன்

Posted by - November 23, 2020
வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை…
Read More

சூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 23, 2020
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது…
Read More

முனீஸ்வரன் வீதி மாநகர சபையால் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு!

Posted by - November 23, 2020
யாழ் நகரில் ஆஸ்பத்திரி வீதியினையும் பிரதான வீதியையும் இணைக்கும் முனீஸ்வரன் வீதி கடந்த 4 நாட்களாக யாழ்ப்பாண மாநகர சபையினால்…
Read More

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீள பெற்றது பொலிஸ்!

Posted by - November 23, 2020
மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மனுக்களை பொலிஸார் மீளப்…
Read More

சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு – மன்னாரில் மாவீரர் தின தடை உத்தரவு நீடிப்பு!

Posted by - November 23, 2020
 எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும்…
Read More

சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத திருமணம் – கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தல்

Posted by - November 22, 2020
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Read More

வவுனியாவில் சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகை

Posted by - November 22, 2020
வவுனியாவில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு, சிவப்பு மஞ்சள்  கொடிகளை வர்த்தக நிலையம் ஒன்றின் முன்கட்டி அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், அதனை அகற்றுவதற்காக…
Read More

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன்

Posted by - November 22, 2020
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ…
Read More

குழியில் விழுந்து இரு சிறுவர்கள் பலி – மண்டைதீவில் பரிதாப சம்பவம்

Posted by - November 22, 2020
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே அயலவர்கள் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறிவீழ்ந்து நான்கு, ஆறு வயது…
Read More

மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு

Posted by - November 21, 2020
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று…
Read More