பால் புரையேறி 26 நாட்களேயான குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - December 5, 2023
பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மிருசுவில் வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ராசன்…
Read More

மட்டு. தரவை மாவீரர் நினைவேந்தலில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 4 பேருக்கு விளக்கமறியல்

Posted by - December 5, 2023
மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும்…
Read More

யாழில் மாணவியின் கைநகத்தை உடைத்த ஆசிரியர் ; சத்திர சிகிச்சை மூலம் நகம் முழுமையாக அகற்றம்

Posted by - December 5, 2023
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும்…
Read More

யாழில் அதிகரிக்கும் போதைப் பாவனை ; நுரையீரல், இருதய நோய் தொற்றுக்குள்ளாகும் இளையோர்

Posted by - December 5, 2023
அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை…
Read More

தம்பலகாமத்தில் கால் நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல்

Posted by - December 5, 2023
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் (04)  இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச…
Read More

சாட்சி கூற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்..!

Posted by - December 5, 2023
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று…
Read More

படைகளின் ஆக்கிரமிப்பை முறியடிக்க அணிதிரளுங்கள்: அறைகூவல் விடுத்த சரவணபவன்

Posted by - December 5, 2023
பௌத்த – சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே…
Read More

மன்னாரில் பொலிஸாருக்கு எதிராக குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - December 5, 2023
மன்னார் குருவில்,வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக…
Read More

களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதிக்கு பிள்ளையான் உரிமைகோர முடியாது!

Posted by - December 5, 2023
களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதி புனரமைப்புக்கு 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலே  ஆர்.டி.ஏ தான் செய்கிறதே தவிர…
Read More

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

Posted by - December 5, 2023
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப் பட்டும்அவர்களைபொருளாதார…
Read More