நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

Posted by - May 27, 2025
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்…
Read More

உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமானம்!

Posted by - May 27, 2025
தேசியமக்கள் சக்தியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (27) இடம்பெற்றது.…
Read More

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும்

Posted by - May 27, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கான நடவடிக்கைக்கான ஆலோசனை முன்னெடுக்கவும், நடவடிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்கவும் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்…
Read More

பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம்

Posted by - May 27, 2025
5,940 ஏக்கர் காணியை அரசு வர்த்தமானி மூலம் சுவீகரிக்க எடுத்த முயற்சியை எதிர்த்தோம், பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம் அதன்…
Read More

யாழில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு

Posted by - May 27, 2025
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ் . மாவட்ட மேலதிக செயலர் க.ஸ்ரீமோகனன் தலைமையில்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், மகளிர் அணி செயலாளர் கட்சியில் இருந்து விலகல்

Posted by - May 27, 2025
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் ரவீந்திரநாதன்…
Read More

பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

Posted by - May 27, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று  யாழ்ப்பாண…
Read More

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண் தீப்பற்றியதால் உயிரிழப்பு!

Posted by - May 27, 2025
யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர்…
Read More

பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல்

Posted by - May 27, 2025
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26)  திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல்…
Read More

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும்

Posted by - May 27, 2025
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா…
Read More