சட்டவிரோதமாக தேக்கம் மர குற்றிகளை எடுத்து வந்த சந்தேகநபர் சாவகச்சேரியில் கைது

Posted by - June 7, 2025
கருங்கல்லு சல்லிக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் சாரதியொருவர் இன்றையதினம்(7) கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…
Read More

யாழில் சிறுமிகளிடம் அத்துமீறிய இருவர் நீதிமன்றில் முன்னிலை

Posted by - June 7, 2025
யாழ்ப்பாணம் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளை பாலியல் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்த முயற்சித்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

சம்மாந்துறையில் பொலிஸார் அதிரடி சோதனை – கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

Posted by - June 7, 2025
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம்…
Read More

ஆதரவுவைக் கோரவே டக்ளஸை சந்தித்தோம் ; கொள்கைக் கூட்டணி இல்லை

Posted by - June 7, 2025
நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு…
Read More

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் – மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

Posted by - June 7, 2025
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை…
Read More

யாழ். செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்கள் இடையே முறுகல் நிலை!

Posted by - June 6, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே இன்று (6) முறுகல் நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
Read More

மன்னார் – நடுக்குடா கடற்கரையில் பீடி இலைகளுடன் நால்வர் கைது

Posted by - June 6, 2025
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் ஒரு தொகுதி பீடி இலைகளுடன் வௌளிக்கிழமை (06) கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள்…
Read More

திருகோணமலை மீனவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த மூவர் கைது

Posted by - June 6, 2025
திருகோணமலை திருக்கடலூர் மீனவர்களை கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து படகுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன், குறித்த மீனவர்கள்…
Read More

பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று எமது மனங்களிலேயே இருக்கிறது – ஐங்கரநேசன்

Posted by - June 6, 2025
பிளாஸ்டிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, வேறு பைகள்…
Read More

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது ; அன்னலிங்கம் அன்னராசா

Posted by - June 6, 2025
சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி…
Read More