வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

Posted by - June 19, 2025
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச…
Read More

வலி. தெற்கு பிரதேச சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம்

Posted by - June 19, 2025
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  …
Read More

கட்சி மாறி வாக்களித்த உறுப்பினருக்கு நேர்ந்த கதி

Posted by - June 19, 2025
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்கெடுப்பின்போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் மா.…
Read More

400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை

Posted by - June 19, 2025
மன்னார் மருதமடு திருப்பதியின் ஆடி மாத திருவிழாவையொட்டி முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (18) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கி.கோவிந்தராசன்

Posted by - June 19, 2025
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழுவினை சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசன் தவிசாளராக தெரிவு  செய்யப்பட்டார். காரைநகர் பிரதேச சபையின்…
Read More

வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் மரணம்

Posted by - June 19, 2025
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More

யாழில் பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொண்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Posted by - June 19, 2025
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
Read More

யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

Posted by - June 19, 2025
யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்று புதன்கிழமை (18) மீட்கப்பட்டது. மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச்…
Read More

வவுனியா மாநகர முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Posted by - June 18, 2025
வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் இன்று (18) காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர். வவுனியா மாகநகரசபையின் முதல்வர்,…
Read More