நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு நினைவேந்தல்

Posted by - December 26, 2023
நாடளாவிய ரீதியில்  பொதுமக்களினால்  சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது. நாட்டில்…
Read More

அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான நபர் கைது!

Posted by - December 26, 2023
அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

யாழில் வீடொன்றின் அலுமாரிக்குள் இருந்து கசிப்பு போத்தல்கள் மீட்பு – பெண் கைது

Posted by - December 26, 2023
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள…
Read More

விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

Posted by - December 26, 2023
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹெக்டயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை…
Read More

யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் வெள்ள நிவாரணங்கள்.

Posted by - December 26, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்துபுரம் முறுகண்டியில் வாழ்கின்ற முப்பது குடும்பங்களுக்கு ஜேர்மன் தமிழ் மக்களின்…
Read More

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியமைப்பின் முதலாவது செயற்திட்டம் நிறைவேற்றம்

Posted by - December 26, 2023
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியமைப்பின் முதலாவது செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் செயற்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது .
Read More

சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் ஒருவர் கைது!

Posted by - December 26, 2023
சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (26) சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு…
Read More

யாழ். நீராவியடியில் தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழிப் பெருவிழா

Posted by - December 26, 2023
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா திங்கட்கிழமை (25) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்…
Read More

கீரிமலையில் இருந்து காங்கேசன்துறை செல்லும் பாதையை திறக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - December 26, 2023
நீண்ட காலத்திற்கு முன்னர் 763, 769 மற்றும் 764 ஆகிய வழித்தட பேருந்துகள் பயணித்த கீரிமலை – காங்கேசன்துறை வீதியை…
Read More

வவுனியாவில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

Posted by - December 26, 2023
வவுனியா மாவட்டத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக 238 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் மாவட்ட…
Read More