தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்

Posted by - June 21, 2025
வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான…
Read More

மண்வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - June 21, 2025
நண்பரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) எனாபவரே…
Read More

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - June 21, 2025
காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையில் நல்லூர் பிரதேச சபையினால் கொடடப்படும் திண்மக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தால்…
Read More

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான மகஜர் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

Posted by - June 21, 2025
சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான மகஜர் ஒன்று வெள்ளிக்கிழமை (20)   முல்லைத்தீவு மீனவர் சமூகத்தினரால் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான…
Read More

மட்டு. மாவடிச்சேனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு இளைஞர்கள் கைது

Posted by - June 21, 2025
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு இளைஞர்களை வெள்ளிக்கிழமை (20) இரவு கைது செய்துள்ளதாக…
Read More

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசு தயங்குவது ஏன்?

Posted by - June 21, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை…
Read More

மேய்ச்சல் தரை வழக்கு முடிவு: 30 பேரும் விடுதலை

Posted by - June 20, 2025
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப்…
Read More

மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு : துணை முதல்வர் அதிரடி உத்தரவு

Posted by - June 20, 2025
வவுனியா மாநகரசபைக்கு உட்பட்ட மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதை அவதானித்த மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன்,…
Read More

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

Posted by - June 20, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

Posted by - June 20, 2025
செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் உண்மை கண்டறியபடவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு…
Read More