அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா ?

Posted by - January 12, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More

அப்பல்லோவில் ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்தார்கள்?

Posted by - January 11, 2018
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவரை நேரில் சந்தித்தவர் குறித்த விபரங்களை விசாரணை ஆணையம்…
Read More

தமிழர்கள் மீதான படுகொலைக்கு அரசு பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்ப முயல்கிறது!-அனந்தி சசிதரன்

Posted by - January 10, 2018
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக் கூறுவதிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிக்கவே முயன்று வருகின்றதாக வடக்கு மாகாண அமைச்சர்…
Read More

ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனின் கருத்து -சுரேஸ்

Posted by - January 10, 2018
அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் திரு. சுமந்திரன், ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப்…
Read More

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாளை!

Posted by - January 9, 2018
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
Read More

விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி!

Posted by - January 8, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

ஏக்கிய இராச்சிய (ඒකීය රාජ්යය) என்பது ஒற்றையாட்சி இல்லை

Posted by - January 8, 2018
ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

“யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு

Posted by - January 6, 2018
யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 – நேர்த்தியாக…
Read More

மாவைக்கு முதுகெலும்பு இல்லை! – சிவகரன்

Posted by - January 5, 2018
தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது…
Read More