பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - June 10, 2019
தென்மராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாவற்காட்டு பகுதியில் அமைந்துள்ள…
Read More

சிங்கள தலைவர்கள் ஒப்பந்தகளை மதித்து செயற்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டிருக்காது -இரா சம்பந்தன்

Posted by - June 9, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று…
Read More

ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமாகும் – ஜோன் அமரதுங்க

Posted by - June 8, 2019
உலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா இலங்கை வருகை தந்துள்ளது. இந்த அதி சொகுசு உல்லாசப்பயணக்கப்பல் வந்துள்ளமை…
Read More

ஜெர்மன் தொண்டு நிறுவனத் தலைவருடன் வத்தேகம சமிந்த தேரர் சியோன் தேவாலயத்திற்கு விஜயம்!

Posted by - June 8, 2019
பயங்கரவாத குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்ட முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட…
Read More

தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – சுமந்திரன்

Posted by - June 8, 2019
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என…
Read More

தமிழ் மொழிக்கு முதலிடம் – மட்டு மாநாகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - June 8, 2019
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள்…
Read More

இலங்கையை விட்டும் வெளியேற விண்ணப்பம்-ஹிஸ்புல்லா

Posted by - June 8, 2019
இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு  சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள்…
Read More

மோடியின் வருகை தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வாகவே அமையும்-சிவஞானம்

Posted by - June 8, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் பயணமாக நடப்பு நாடான இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.…
Read More

தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டை குறைத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு சட்ட மா அதிபர் இணக்கம்!

Posted by - June 8, 2019
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான பாரதூரமான குற்றச்சாட்டை குறைத்துக்…
Read More