தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை – சுமந்திரன்

Posted by - June 23, 2019
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில்…
Read More

இந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை – சித்தார்த்தன்

Posted by - June 23, 2019
தற்போதைய சூழலில் இந்த அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம் இல்லை என தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற…
Read More

தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும்!

Posted by - June 23, 2019
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என…
Read More

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும்-CV

Posted by - June 22, 2019
தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்றைய…
Read More

இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை

Posted by - June 22, 2019
இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…
Read More

கல்முனை போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது !

Posted by - June 22, 2019
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக…
Read More

ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை : இலங்கையின் அந்தஸ்த்து தரமிறக்கம்

Posted by - June 22, 2019
அமெரிக்கா இறுதியாக வெளியிட்டிருக்கும் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை இலங்கையின் அந்தஸ்த்தை தரமிறக்கம் செய்திருக்கிறது.
Read More

கல்முனையில் சுமந்திரன் மக்களால் விரட்டப்பட்டார் (காணொளி)

Posted by - June 21, 2019
அம்பாறை கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்து பிரதமர் ரணிலின் தகவலை…
Read More

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடக சந்திப்பு (காணொளி )

Posted by - June 21, 2019
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடக சந்திப்பு……..          …
Read More

வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது-சுரேஷ்

Posted by - June 21, 2019
யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழமக்கள்…
Read More