புனர்வாழ்வை எதிர்க்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - October 18, 2022
புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
Read More

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு-சுவிஸ்.

Posted by - October 17, 2022
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின்…
Read More

யேர்மனி ஸ்ருற்காட் நகரில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி, லெப் கேணல் தியாக தீபம் திலீபன் ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - October 17, 2022
யேர்மனியின் தென்மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ருற்காட் நகரத்தில் 10.10.1987 அன்று, யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 17, 2022
கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த…
Read More

அரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அவசியம் – கரு ஜயசூரிய

Posted by - October 16, 2022
அரசாங்கமானது வன்முறைகளை விடுத்து, மனித உரிமைகளையும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் உறுதிப்படுத்துவதுடன், தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள…
Read More

அரசாங்கத்தின் உள்ளக ரீதியிலான பொறிமுறைகள் எதனையும் ஏற்கோம்

Posted by - October 16, 2022
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. அதேபோன்று…
Read More

குற்றவாளிகளை தப்பிக்கச்செய்வதற்கான நாடகம்

Posted by - October 16, 2022
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கான ஒரு நாடகமாகவே தாம் கருதுவதாகவும், இதனை…
Read More

மேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம்

Posted by - October 16, 2022
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக…
Read More

வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் முப்படையினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா ?

Posted by - October 16, 2022
பாதுகாப்புப்படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், குற்றமிழைத்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைத்…
Read More

திருமண வாழ்த்தும் நன்றி நவிலலும், சேரன் கயல்விழி தம்பதிகளுக்கு.

Posted by - October 14, 2022
11.09.2022 அன்று யேர்மனியில் திருமண பந்தத்தில் இணைந்த சேரன் ரூ கயல்விழி இணையரின் உறவுகளின் ஏற்பாட்டில் தற்போது நிலவும் பொருளாதார…
Read More