படைப்பாளி சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்) காலமானார்

Posted by - October 25, 2022
மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமானபா. செயப்பிரகாசம் அவர்கள்  ஞாயிற்றுக்கிழமை (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டத்…
Read More

காணாமல்போன பிள்ளைகளுக்கு தீர்வுகிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை

Posted by - October 24, 2022
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.
Read More

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த மதிப்பளிப்பு விழா

Posted by - October 23, 2022
யாழில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் ஞாபகர்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா…
Read More

அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது கைதிகளின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்!

Posted by - October 23, 2022
அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள்  அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக…
Read More

நிறைவேறியது 22 ஆம் திருத்தச்சட்டம்

Posted by - October 22, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு  இன்று (21)  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில்,  சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும்,…
Read More

மின்சாரக் கட்டணம் நிலையானதாக இருப்பது அவசியம்

Posted by - October 21, 2022
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான…
Read More

உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது!

Posted by - October 20, 2022
சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.  உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.
Read More

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து தீர்ப்பு வழங்க கூடாது: விக்னேஸ்வரன் எதிர்ப்பு

Posted by - October 19, 2022
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது…
Read More

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா.

Posted by - October 18, 2022
ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன்…
Read More