18ம் நாளாக (25.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்

Posted by - February 25, 2021
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 4ம் நாளாக…
Read More

யாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!

Posted by - February 25, 2021
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி…
Read More

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்

Posted by - February 24, 2021
இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக…
Read More

இலங்கையை இனி எவராலும் நம்ப முடியாது! ஜெனிவா உரையால் வலுக்கும் எதிர்ப்புகள்

Posted by - February 24, 2021
நீதியை பின் தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்…
Read More

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா

Posted by - February 24, 2021
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.…
Read More

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து

Posted by - February 24, 2021
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.…
Read More

தலைவர் ‘பிரபாகரனை நான்தான் கொன்றேன்– என்று கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான மிகப்பெரும் சாட்சியம்!

Posted by - February 24, 2021
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் அம்மையாருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக்…
Read More

ஐ.நா முன்றலில் 3ம் நாளாக விடுதலை ஓர்மத்தோடு தொடரும் அறவழிப் போராட்டம்.

Posted by - February 24, 2021
தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி  (24.02.2021) 17ம்…
Read More

பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன?

Posted by - February 24, 2021
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும்…
Read More