27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

Posted by - February 27, 2021
ஐ.நாடுகள் சபையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரையினை உறுப்பு நாடுகள் செய்யவேண்டும்…
Read More

வடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி!

Posted by - February 27, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள…
Read More

6ஆம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

Posted by - February 27, 2021
6ஆம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா…
Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்

Posted by - February 27, 2021
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன்…
Read More

யேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடபெற்ற ஆற்பாட்ட ஒன்றுகூடல்.

Posted by - February 26, 2021
Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும். மத்திய மாநிலத்திலிருந்து தமிழ்மக்கள் ஒன்றுகூடி…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - February 26, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More

இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு

Posted by - February 26, 2021
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய…
Read More

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 26, 2021
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
Read More

தமிழாலயம் நூறன்பேர்க்கின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Posted by - February 25, 2021
பொருளாதார நெருக்கடி காரணமாக கற்றல் உபகரணங்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வித் தேவை கருதி தமிழாலயம்-நூறன்பேர்க் அமைப்பின் நிதி…
Read More

கதவை மூடிவிட்டது இலங்கை! மாற்றுவழியை தேடவேண்டும் ஐ.நா.!! – பச்லெட்

Posted by - February 25, 2021
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதில் இலங்கை தோல்வியடைந்துள்ளதன் ஊடாகவும் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகியதன்…
Read More