வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு

Posted by - December 12, 2022
வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும்  அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக  வரலாற்று, தொல்லியல்த்துறை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
Read More

நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம்

Posted by - December 12, 2022
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக…
Read More

கூட்டமைப்பு கட்சிகள் தனித்தனியாக தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் ஆராய்வு

Posted by - December 12, 2022
தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ்…
Read More

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம்

Posted by - December 12, 2022
இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய…
Read More

ஜனாதிபதி பேச்சு : கஜேந்திரகுமார் தரப்பு பங்கேற்காதென அறிவிப்பு

Posted by - December 11, 2022
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தை…
Read More

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு- யேர்மனி.

Posted by - December 11, 2022
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு…
Read More

பத்திரிகையாளர் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் – இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்க தடை

Posted by - December 10, 2022
இலங்கையை சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக  அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன்

Posted by - December 10, 2022
தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய  கடவுச்சீட்டு  வழங்கப்படுமா? என…
Read More

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்- யேர்மனி.

Posted by - December 10, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே…
Read More