இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்

Posted by - January 12, 2023
இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம்…
Read More

உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு கடைகளை அடைத்து ஆதரவு!

Posted by - January 12, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை…
Read More

ராஜபக்ஷாக்களின் நிலைமையே ரணிலுக்கும் ஏற்படும்!

Posted by - January 11, 2023
ராஜபக்ஷாக்களைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே எதிர்காலத்திலும் ஏற்படும்.
Read More

சம்பந்தன் தலைமையிலான பேச்சு தோல்வி

Posted by - January 10, 2023
2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன்…
Read More

விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் – சம்பந்தன்

Posted by - January 10, 2023
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் ஆகியவற்றை விரைவில்…
Read More

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரிடம் விசாரணை!

Posted by - January 9, 2023
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் 6 பேரை முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார் அந்த உறுப்பினர்களிடம்…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதில்லை

Posted by - January 8, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை என்ற அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை…
Read More

ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்க தமிழகத் தலைவர்கள் துணைபோக வேண்டாம்

Posted by - January 8, 2023
ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் நிலைப்பாட்டுக்கு துணைபோகாமல், ஈழத்தமிழர் நலன்சார் விடயத்தில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமென தமிழக தலைவர்களிடத்தில் விநயமாக கோருவதாக…
Read More

ஜனநாயக விரோத நடவடிக்கையில் பல கட்சிகள்

Posted by - January 8, 2023
குறுகிய அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பல்வேறு கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்கும் கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Read More