இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருப்பு முனையாக அமையும்

Posted by - January 31, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் மக்களாணை…
Read More

சம்பந்தனுடனோ அல்லது மாவையுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை!

Posted by - January 31, 2023
கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…
Read More

75 வருட அடக்குமுறையின் வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - January 30, 2023
31. January 2023 Oslo, Norway 75 வருட அடக்குமுறையின் வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04! – அனைத்துலக ஈழத்தமிழர்…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022-2023.

Posted by - January 29, 2023
யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக்…
Read More

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.Düsseldorf,Germany.

Posted by - January 28, 2023
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Brewmen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான…
Read More

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - January 28, 2023
27. சனவரி 2023 நோர்வே. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இடதுசாரிக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான…
Read More

சிறிலங்கா சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி

Posted by - January 28, 2023
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.
Read More

தேவகோட்டை அருகே பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

Posted by - January 27, 2023
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உருவாட்டி கிராமத்தில் மனக்குடி கண்மாயை ஒட்டிய பகுதியில் பெருங்கற்கால முதுமக்கள்தாழிகள், பானை ஓடுகள், இரும்பை…
Read More