13வது திருத்தத்தினை ஏற்க நாம் தயாராக இல்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 4, 2023
ஒற்றையாட்சியின் 13வது திருத்தத்தினை ஒரு தீர்வாக எற்கவோ தீர்வுடைய ஆரம்ப புள்ளியாக கருதுவதற்கு தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More

பொலிஸாரின் தடையை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணி ஆரம்பம்(காணொளி )

Posted by - February 4, 2023
இலங்கையின்  சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி  ஆரம்பமானது. பேரணியில்…
Read More

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது

Posted by - February 4, 2023
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Read More

பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்!

Posted by - February 4, 2023
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள்…
Read More

யாழில் கர்த்தாலுக்கு பொதுமக்கள் பூரண ஆதரவு!

Posted by - February 4, 2023
யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வை தமிழ் மக்கள் கரி அனுஷ்டிக்க அழைப்பு…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி புது வாழ்வை ஆரம்பித்த தம்பதியினர்!

Posted by - February 4, 2023
தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர். திருநிறைச்செல்வன் விவேகானந்தா…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி

Posted by - February 4, 2023
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது இலங்கை 75 வது சுதந்திர…
Read More

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் தரப்புகள் சந்திப்பு.

Posted by - February 3, 2023
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சோசலிச சனநாயக கட்சியின் (Socialdemokratiet)…
Read More

சட்டவிரோதமான முறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்டத்துக்கு முன் செல்வேன்!

Posted by - February 3, 2023
சட்டவிரோதமான முறையில் என்னை சிறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவேன் என விடுதலை…
Read More