இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி – 20 நாடுகள் தவறவிட்டுள்ளன

Posted by - March 12, 2023
அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு…
Read More

தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி.

Posted by - March 11, 2023
தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று…
Read More

சர்வதேச விசாரணையே ஒரே வழி!-டென்மார்க் வெளிவிவாகர அமைச்சு மற்றும் பசுமைக்கட்சியுடனும் சந்திப்புகள்.

Posted by - March 10, 2023
கடந்த செவ்வாய்க்கிழமை 07.03.2023 அன்று டென்மார்க் வெளிவிவாகர அமைச்சு மற்றும் பசுமைக்கட்சியுடனும் அரசியற் சந்திப்புகள் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய…
Read More

ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்புங்கள்!

Posted by - March 10, 2023
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம்  ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் என்னவென்பது குறித்து கேள்வி…
Read More

காசிப்பிள்ளை ஜெயவனிதா அதிரடியாக கைது

Posted by - March 9, 2023
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்…
Read More

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல

Posted by - March 9, 2023
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவுள்ள ‍தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டால்,…
Read More

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது

Posted by - March 9, 2023
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர்…
Read More

சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

Posted by - March 9, 2023
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்!

Posted by - March 9, 2023
இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
Read More

நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றதாம்!

Posted by - March 9, 2023
சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றது.
Read More